Wednesday, 2 March 2016

அக்‌ஷரமாலை சரணங்கள்

அக்‌ஷரமாலை ஐயப்பன் சரணங்கள்

மண்டல பூஜை, மகவிளக்கு அல்லது மாதாந்திர பூஜையையொட்டி சபரிமலை செல்லும் ஐயப்பன்மார்கள் ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் நீராடியபின் கீழ்க்கண்ட 108 சரண்ங்களை சொல்லவேண்டும்.  108 ஐயப்ப சரணங்ளும் நேரமின்மை காரணமாக சொல்ல முடியாதவர்கள் குறைந்தபக்‌ஷம் 11 சரணங்களாவது சொல்ல வேண்டும்.  என்றாலும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சரணங்கள் சொல்வது மிகவும் உசிதமாகும்.  முடிந்தால் இந்த சரண்ங்களை மனப்பாடமாய் சொல்வது ரொம்பவும் நல்லது.  ஒவ்வொரு சரணமும் சொன்னபிறகு ” சரணமய்யப்பா!! “ என்று சொல்லவும்

1)   அகந்தையை அழிப்பவனே
2)   அச்சன்கோவில் அரசே
3)   அச்சம் தவிர்ப்பவனே
4)   அபய தாயகனே
5)   அம்பலத்து அரசனே
6)   அழுதா வாஸனே
7)   அன்னதான ப்ரபுவே
8)   அலங்காரப்ரியனே
9)   ஆபத் பாந்தவனே
10)  ஆரியங்காவு ஐயனே
11)  ஆனந்த ஜ்யோதியே
12)  ஆனைமுகன் தம்பியே
13)  ஆனந்த சித்தனே
14)  இஹ பர சுக தாயகனே
15)  இருமுடி ப்ரியனே
16)  இன்னலை தவிர்ப்பவனே
17)  உமையாள் பாலகனே
18)  ஊக்கம் அளிப்பவனே
19)  ஊமைக்கு அருள் புரிந்தவனே
20)  ஊழ்வினையை அகற்றுபவனே
21)  எங்கும் நிறைந்தவனே
22)  எங்கும் நிரறைந்த ஜ்யொதியே
23)  எருமேலியில் வாழும் கிராத சாஸ்தாவே
24)  எல்லோர்க்கும் அருள் புரிபவனே
25)  என் குருநாதனே
26)  என் குல தைவமே
27)  ஏகாந்த ரூபனே
28)  ஏழைக்கு அருள் புரியும் ஈசனே
29)  ஏற்றுமான்னூர் அப்பன் மகனே
30)  ஐந்துமலைக்கு அரசே
31)  ஐஸ்வர்ய தாயகனே
32)  ஒப்பில்லா மாணிக்கமே
33)  கண்கண்ட தைவமே
34)  கருணா ஸாகரனே
35)  கறுப்பண்ண ஸ்வாமியே
36)  கலியுக வரதனே
37)  கர்பூர ஜ்யொதியே
38)  கன்னிமூல கணபதி பகவானே
39)  கிராத சாஸ்தாவே
40)  குருவாயூரப்பனே
41)  குருவின் குருவே
42)  குளத்தூர்ப் புழை பாலகனே
43)  கொடுங்கல்லூர் பகவதியே
44)  சக்திவடி வேலன் ஸோதரனே
45)  சங்கடம் தீர்ப்பவனே
46)  ஸங்கீதப்ரியனே
47)  ஸத்தியமான பொன்னுபதினெட்டாம்
   படிகளே
48)  ஸத்ய ஸ்வரூபனே
49)  ஸர்வபாப விநாசகனே
50)  ஸமஸ்தாபராத ரக்‌ஷகனே
51)  ஸர்வாபீஷ்ட தாயகனே
52)  ஸர்வபாப விநாசகனே
53)  ஸர்வ மங்ள தாயகனே
54)  சத்ரு ஸம்ஹார மூர்தியே
55)  சபரிக்கு மொக்‌ஷம் கொடுத்தவனே
56)  சபரிகிரி வாஸனே
57)  சம்பு குமாரனே
58)  சமத்துவசாஸ்தாவே
59)  ஸர்வவ்யாதி விநாசகனே
60)  சாந்த ஸ்வரூபனே
61)  செறியகடுத்த ஸ்வாமியே
62)  சுரிகாயுதனே
63)  சைவவைஷ்ணவ ஜ்யோதியே
64)  சோற்றாணிக்கர பகவதியே
65)  தரிசனம் தரணும் பகவானே
66)  தன்வந்தர மூர்த்தியே
67)  தேவாதி தேவனே
68)  நாராயணன் மகனே
69)  நித்ய ப்ரஹ்மாசாரியே
70)  நீல வஸ்திரதாரியே
71)  நெய்யபிஷேக ப்ரியனே
72)  ப்ணவ ஸ்வரூபனே
73)  பக்தர்களின் தாஸனே
74)  பக்தஜன ரக்‌ஷகனே
75)  பதினெட்டாம் படிக்குரிய நாதனே
76)   பந்தளராஜன் குமாரனே
77)   பம்பாதீர பாலனே
78)   பரசுராம பூஜிதனே
79)   பரம தயாளனே
80)   பாயஸான்ன ப்ரியனே
81)   பூமி ப்ரபஞ்சனே
82)   பொன்னம்பல வாஸனே
83)   மகர ஜ்யோதியே
84)   மணிகண்ட ரூபனே
85)   மாளிகப்புறத்து மஞ்ச லோக மாதாவே
86)   மூகாம்பிகா தேவியே
87)   மோஹன ரூபனே
88)   மோஹினீ ஸுதனே
89)   வன்புலி வாஹனனே
90)   வன தேவதமாரே
91)   வனவாஸப்ரியனே
92)   வாவர் ஸ்வாமியே
93)   விருதானுஷ்டான ப்ரியனே
94)   வில்லன் வில்லாளி வீரனே
95)   வீரமணிகண்டனே
96)   வேட்டைக்கு ஒரு மகனே
97)   வைக்கதது அப்பன் திருமகனே
98)   ஜாதி மத பேமதம் இல்லாத தைவமே
99)   ஸ்வாமியுடெ கன்னிக்காரே
100) ஸ்வாமியுடெ பழக்காரே
   101) ஸ்வாமியுடெ திருவாபரணமே
   102) ஸ்வாமியுடெ பக்த ஜனங்களே
   103) ஸ்வாமியுடெ பரிவாரங்களே
   104) ஸச்சிதானந்த ரூபனே
   105) ஹரிஹர ஸுதனே
   107) ஶ்ரீ தர்ம சாஸ்தாவே
   107) ஶ்ரீ பூத சாஸ்தாவே
   108) ஶ்ரீ மஹா சாஸ்தாவே

அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் நாங்களனைவரும் இதுவரை செய்திருக்கின்ற ஸகலவிதமான குற்றங்களையும், தவறுகளையும் மன்னித்து எங்ளனைவரையும் காக்க வேண்டும் வில்லாளிவீரன், வீரமணிகண்டன் காசி, ராமேஸ்வரம், பாண்டி, மலையாளம், அடக்கி ஆளும் ஸத்தியமான பொன்னுபதினெட்டாம் படிமேல் வாழும் பூலோகநாதன், பூமிப்ரபஞ்சன் ஓம் ஶ்ரீ ஹரிஹரஸுதன், ஆனந்தசித்தன்,

ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

ஸ்வஸ்தி ப்ரஜாப்ஜ பரிபாலயந்தாம்
ஞானேன மார்கேண மஹீ மஹேசா

கோப்ராம்மேணேப்ய ஸுபமஸ்து நித்யம்    லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து

லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து
லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து


ஓம்  ஓம்  ஓம்




No comments:

Post a Comment